karthar unnai aasirvadhipar கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார்
கிருபயாய் பிரசன்னம் ஆகி
சமாதானம் தருவார்
அவர் தயவு, உங்கள் மேலே
ஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலே
உங்கள் குடும்பம், உங்கள் சந்ததி
அவர்கள் சந்ததியின் மேலே
அவர் சமூகம் உங்கள் முன்னே
அவர் பிரசன்னம் உங்கள் பின்னே
நம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்
இருக்கின்றாரே இருக்கின்றாரே
காலையிலும், மாலையிலும்
வருகையிலும் செல்கையிலும்
அழுகையிலும், மகிழ்ச்சியிலும்
உனக்காகவே இருக்கின்றாரே
உனக்காகவே இருக்கின்றாரே
உன்னுடனே இருக்கின்றாரே
உன் அருகில் இருக்கின்றாரே
உனக்காகவே உனக்காகவே